குற்றம் சாட்டப்பட்டவர் வீடுகள் அகற்றம்… அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டித்த உச்சநீதிமன்றம்… சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என உத்தரவு…!!
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம் சாட்டபவர்களின் குடியிருப்புகளை அரசு புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளாக இருந்தாலும்…
Read more