வி.பி.சிங்-க்கு தமிழ்நாட்டில் சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சமூக நீதி காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங்…

Read more

JUSTIN: “முன்னாள் பிரதமர் வி.பி சிங் நினைவாக சென்னையில் முழு உருவ சிலை நிறுவப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய…

Read more

Other Story