“27 வருஷ போராட்டம்”… தென்னாபிரிக்கா அணியின் சாபத்தை நீக்கிய கேப்டன் தெம்பா பவுமா… முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த கருப்பு நிலா…!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா…

Read more

ஹால் ஆப் பேம்….! “தோனி டக் அவுட் ஆனாலும், உலக கோப்பையை வென்றாலும் ஒரே மாதிரி தான் இருப்பார்…” முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி புகழாரம்…!!

ஹால் ஆப் பேம் என்ற கௌரவ பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை இணைத்து ஐசிசி கௌரவம் அளித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 7 வீரர்கள் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…

Read more

ஐ.சி.சி.யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்த எம்.எஸ் தோனி…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!

ஐசிசி Hall of Fame- ல் இடம்பெற்ற தோனிக்கு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிக முறை ODI அணியை வழிநடத்தியது தொடங்கி அனைத்து ICC கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு…

Read more

BREAKING: வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு…. RCB அணி இரங்கல்….!!

18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இதனைத்…

Read more

Breaking: 18 ஆண்டுகால போராட்டம்…! IPL இறுதி போட்டியில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி…. திரில் வெற்றி….!!

ஐபிஎல் தொடக்கமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் கோப்பையை எட்ட முடியாமல் இருந்த பெங்களூரு (RCB) அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. டாஸ் இழந்தாலும் பந்துவீச்சிலும்,…

Read more

திடீர் பதற்றம்….! ஐபிஎல் இறுதிப்போட்டி மைதானம் அருகே வெடித்து சிதறிய சிலிண்டர்…. அதிகாரிகளின் விளக்கம்….!!

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் அருகே இன்று காலை ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிப்பு மைதானத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே நிகழ்ந்ததால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.…

Read more

“கழுகுகள் 4 நாட்கள் பறக்கவில்லை என்றால் புறாக்களுக்கு…” நச்சுன்னு பதில் சொன்ன சுரேஷ் ரெய்னா….!!

நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்…

Read more

இன்னும் 4,5 மாதங்கள்….! மீண்டும் வருவீங்களா….? ஓய்வு குறித்து மனம் திறந்து பேசிய எம்.எஸ்.தோனி….!!

நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்…

Read more

BREAKING: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த தமிழர்கள்…. செம குஷியில் ரசிகர்கள்….!!

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜூன் மாதம் 20-ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில்…

Read more

BREAKING: டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜூன் மாதம் 20-ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில்…

Read more

ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்தியா “A SQUAD”… கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் களமிறங்கும் வீரர்கள்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான இந்தியா A  அணியை பிசிசிஐ சற்று முன் அறிவித்தது அதன்படி அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த அணியில்  பல உள்நாட்டு வீரர்களும், சர்வதேச வீரர்களும் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ்…

Read more

அடேங்கப்பா….! திருப்பதி கோவிலுக்கு 5 கிலோ தங்கம்…! நன்கொடையாக வழங்கிய லக்னோ அணி உரிமையாளர்….!!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். கோவில் அதிகாரிகள் நன்கொடையை பெற்றுக் கொண்டனர். பெருமாளுக்கு பதி ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றை சஞ்சய் கோயங்கா வழங்க உள்ளார். ஐபிஎல்…

Read more

மீண்டும் தொடங்கும் IPL போட்டிகள்…. “கொண்டாட்டம் வேண்டாம்…” கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விருப்பம்….!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.…

Read more

Breaking: வருகிற 17-ஆம் தேதி முதல் தொடங்கும் IPL போட்டிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்ட அறிவிப்பில், TATA IPL 2025 தொடரை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மே 17 முதல் மொத்தம் 17 போட்டிகள் 6 இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் இரண்டு ஞாயிறுகளில் இரட்டைப் போட்டிகளும்…

Read more

பெரும் சோகம்….! பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் மூன்று சதம் விலாசிய கிரிக்கெட் ஜாம்பவான் பாப் கூப்பர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு 84 வயது ஆகிறது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 1968-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 27 போட்டிகளில் விளையாடிய…

Read more

FLASH: போர் பதற்றம்…!! சிறப்பு ரயில் மூலம் டெல்லி வந்தடைந்த டெல்லி, பஞ்சாப் அணி வீரர்கள்….!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த தாக்குதலை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து வருகிறது. மக்கள் வெளியே வர வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே…

Read more

Breaking: ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தன்னை இழிவுபடுத்தும் வகையில் தவறான தகவல்களை கூறியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜி மீடியா கார்ப்பரேஷன் நியூஸ் எதிராக ரூபாய் 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.…

Read more

BREAKING: IPL போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைப்பு…. BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தகவல்….!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

BREAKING: போர் பதற்றம்…! IPL போட்டிகள் அனைத்தும் ரத்து….? BCCI முக்கிய அறிவிப்பு….!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

ரத்தான IPL போட்டி…. “அந்த” ஒரு நிமிடம் பதறிய சியர்லீடர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

BIG BREAKING: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்…! பாதியில் நிறுத்தப்பட்ட IPL போட்டி…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!!

தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல்…” திட்டமிட்டபடி IPL போட்டிகள் நடக்குமா…? BCCI அறிவிப்பு…!!

பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் எந்தவித…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…”பயங்கர தாக்குதலுக்கு பிறகு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை….!!

இந்திய இராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச அளவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில்…

Read more

“வா வா என் தேவதையே…” மகளுக்கு அழகாக பெயர் சூட்டிய கே.எல் ராகுல்…. என்னன்னு தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல், அவரது மனைவி அதியா ஷெட்டி தம்பதிக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தங்கள் மகளுக்கு ‘எவாரா’ என பெயர் வைத்ததற்கான காரணத்தை சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் ராகுல்…

Read more

“முதலில் அம்பையருடன் சண்டை”… அப்புறம் அபிஷேக் ஷர்மாவுடன்… எட்டி உதைத்த சுப்மன் கில்… “நண்பேன்டா” வைரலாகும் வீடியோ..‌

ஐபிஎல் 2025 தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது சுப்மன் கில் அபிஷேக் சர்மாவை விளையாட்டாக எட்டி உதைத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு, போட்டியின் 14-வது…

Read more

ஐயோ… போச்சே….! மும்பைக்கு எதிரான போட்டியில் கோட்டை விட்ட வைபவ் சூர்யவன்ஷி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஐபிஎல் போட்டிகளில் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை மிரள வைத்தார். கடந்த போட்டியில் வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது மும்பைக்கு எதிரான போட்டியில் வைபவ் அவுட் ஆனார். தீபக்சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச்…

Read more

மனுஷன் பறந்து பார்த்திருக்கீங்களா..? ஐபிஎல் போட்டியின் பெஸ்ட் கேட்ச் இதுதான்… கலக்கிய டெல்லி வீரர்… ரசிகர்களை மிரள வைத்த வீடியோ..!!

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று டெல்லி கேப்பிட்டல் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியின் வீரர் சமீரா பறந்து சென்று கேட்ச் பிடித்த வீடியோ சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. Is that…

Read more

என்னதான் சண்டனாலும் அதுக்குன்னு இப்படியா.‌.? மேட்சின் போது ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்…. அதிர்ச்சி வீடியோ !!!

நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொண்டது. இந்த நிலையில் போட்டி நடைபெற்ற போது கொல்கத்தா பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை டெல்லி கேப்பிட்டல் அணியின் பவுலர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல்…

Read more

வேற லெவல்…! 35 பந்தில் சதம்… “ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த 14 வயது இளம் வீரர்”.. நடுங்கி போன குஜராத்..!!

ஐபிஎல் 2025 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான இன்னிங்ஸுடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஏப்ரல் 28ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், வெறும் 35 பந்துகளில் அவர் தனது சதத்தை…

Read more

நம்ம ஆட்டம் வேற லெவல்…! அரங்கத்தை அதிர வைத்த 14 வயது இளம் வீரர்…. ஐபிஎல் சீசனில் புதிய சாதனை…!!

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிரடி சாதனை படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான அண்மைய போட்டியில், வெறும் 17 பந்துகளில் அரைசதத்தை அடித்துக் காட்டி ரசிகர்களின் பாராட்டைப்…

Read more

ஸ்லோ ஓவர் ரேட் குற்றம்….! குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்… பிசிசிஐ அதிரடி….!!

ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நேற்று டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

அதிர்ச்சி….! DC அணியின் கேப்டன் அக்ஷார் பட்டேலுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. பிசிசிஐ அதிரடி… காரணம் என்ன….?

ஐபிஎல் மும்பை இந்தியன் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஓவர் வீசர் தாமதப்படுத்தியதால் டெல்லி கேப்பிட்டல் கேப்டன் அக்ஷார் பட்டேலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை அணி அதிரடியாக விளையாடியதால் பில்டிங் செட் செய்ய அவர் அதிக நேரம்…

Read more

அதிர்ச்சி…! SRH அணி வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் தீ விபத்து…. திடீர் பதற்றம்…!!

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள Park Hyatt ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டலில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தங்கியிருந்தது. ஹோட்டலின் முதல் மாடியில் ஏற்பட்ட…

Read more

“நாங்க 300 அடிப்போம்…” 163 ரன்களுடன் சுருண்ட SHR அணி… மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2025 தொடரில், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் வை.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 163 ரன்களில் சுருண்டது. பலத்த பேட்டிங் லைன்அப் இருந்தபோதும், பெரும்பாலான வீரர்கள்…

Read more

IPL முதல் சீசனில் ஸ்ரீசாந்துடன் வெடித்த சர்ச்சை….! 16 வருடங்களுக்கு பிறகு தவறை ஒப்புக்கொண்ட ஹர்பஜன் சிங்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவமாக ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். தற்போது, 16 வருடங்கள் கழித்து, ஹர்பஜன் சிங் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். “இது சரியில்லை. என் தவறு. இதை…

Read more

தோனி Vs விராட் கோலி…!! ஒரு நொடியில் அம்புட்டு டிக்கெட்டும் காலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28ஆம் தேதி  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை www.chennaisuperkings.com என்ற இணையதள…

Read more

ரசிகர்களே…!! விராட் கோலி-தோனியின் அதிரடி ஆட்டத்தை காண ரெடியா…? இன்று காலை 10:15 மணிக்கு… உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அணி…

Read more

இந்த குசும்பு தான நம்ம கிட்ட ஆகாது…!! “மேட்சின் போது சீண்டிய தீபக் சாஹர்”… பேட்டால் ஒரே போடு… சம்பவம் செய்த எம்.எஸ் தோனி… வைரலாகும் வீடியோ…!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 3-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி…

Read more

இது என்னடா புது தலைவலி…!! சர்ச்சையில் சிக்கிய CSK அணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 3-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி…

Read more

ஐபிஎல் 2025: கடைசி ஓவரில் வீழ்ந்த லக்னோ… டெல்லி அணி திரில் வெற்றி…!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3-வது நாளான நேற்று 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி…

Read more

“தல”ன்னா சும்மாவா….! ஒரு மணி நேரத்தில் மொத்தமும் காலி…. கெத்து காட்டும் CSK…!!

ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டிக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

CSK ரசிகர்களே ரெடியா…? இன்று காலை 10.15 மணி முதல்… உடனே முந்துங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டிக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

20 வருஷமாகியும் மறக்கல….! இளம்பெண்ணுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த ஜாகிர் கான்…. அரங்கமே அதிருது….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் புதிய மென்டராக இணைந்த ஜாகிர் கான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பழைய ரசிகையை மீண்டும் சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2005-ல் நடந்த…

Read more

விசில் போடு…! சிஎஸ்கே ரசிகர்களுக்கு இலவச பயணம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண வரும் ரசிகர்கள், தங்களது போட்டியின் டிக்கெட்டை காட்டி, மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே…

Read more

பெரும் சோகம்….! பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது குழந்தை மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் ஹஸ்ரத்துள்ளா சஜாயின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹஸ்ரத்துள்ளா சஜாயின் நெருங்கிய நண்பரும், அஃப்கான் கிரிக்கெட் வீரருமான கரீம் ஜனாத் தனது சமூக வலைதள பக்கத்தில் இதை அறிவித்துள்ளார்.…

Read more

சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டியில் இன்று வரை கண்டிராத “அற்புதமான கேட்ச்”… ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி அதிரடியாக பந்தை பிடித்த விதம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில், மிட்-ஆன் பகுதியில் களத்தில் இருந்த கேரி,  பேட்ஸ்மேன் ஃபில் சால்ட் அடித்த…

Read more

“நான் உன்னோட கேட்சை தவறவிட்டேன், நீயும் தவற விட்டுட”ரோஹித் ஷர்மாவின் நக்கலான வைரல் வீடியோ.!!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா-பங்களாதேஷ் மோதல் மிக ஆவேசமாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், இந்தியாவின் அக்சர் படேல் ஹாட்ரிக் பெறும் வாய்ப்பை ரோஹித் ஷர்மா முதல் ஸ்லிப்பில் ஜாகர் அலியின் கேட்சை தவறவிட்டதால் இழந்தார். இந்திய அணி ஆடும்போது ஜாகர்…

Read more

விளையாட முடியாமல் போச்சே..! கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்…. ஆறுதல் கூறிய சக வீரர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் அணிக்குப் போகப் போக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், மேலும் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்நாட்டின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஃபகார் சமன் (Fakhar…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…!!!

சாம்பியன் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்தியா மோதும்…

Read more

FLASH: RCB அணியின் புதிய கேப்டனுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் கேப்டன் விராட் கோலி…. என்ன சொன்னாங்க தெரியுமா…?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை கடந்த 2021-ஆம் ஆண்டு விராட் கோலி ராஜினாமா செய்தார். அதிலிருந்து பெங்களூரு அணி படுமோசமாக விளையாடியது. இந்த நிலையில் ஐபிஎல் 18-வது சீசனில் ரஜத் படிதர் கேப்டனாக செயல்படுவார் என பெங்களூரு அணி…

Read more

Other Story