தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி,…

Read more

Other Story