குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…
Read more