காசு பணம் துட்டு மணி மணி!…. வாய்க்காலில் சிதறி கிடந்த ருபாய் நோட்டுகள்…. ஓடோடி வந்த பொதுமக்கள்….!!!!

பீகார் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.…

Read more