மக்களே…! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… “இனி ஜன.11 வரை வானிலை இப்படித்தான்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 9-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

மக்களே..! தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இயல்பை விட அதிக அளவில் மழை பொழிவு பதிவானதாக ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக…

Read more

தேதி குறிச்சி வச்சிக்கோங்க….! வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… மழையுடன் உறைபனி… எங்கெல்லாம் தெரியுமா…? ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8-ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை பனிமூட்டம் காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

OMG: 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம்… இந்தியாவில் உச்சம் தொட்ட வெப்பநிலை… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024 ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் கடந்த வருடம் வெப்பம் பகல் நேரங்களில் உச்சம் தொட்டது. கடந்த 1901ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி வரை…

Read more

Breaking: அலர்ட்..! தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம்…

Read more

தமிழக மக்களே…! மழையுடன் தொடங்கும் புத்தாண்டு… 6 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

Read more

தமிழகத்தை மீண்டும் மிரட்ட வரும் கனமழை… 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் பொங்கல் வரை…. 2024-ல் இயல்பை விட 33% அதிகம்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு…

Read more

மக்களே உஷார்….! மழை வெளுத்து வாங்க போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகை ஒட்டி இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போன்று புதுச்சேரியில் மழை பெய்கிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இந்த தமிழ்நாட்டில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

அடுத்த ரவுண்டு ரெடி… தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை இப்படித்தான்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு புதுச்சேரியிலும் மழை பெய்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழையும்…

Read more

அலர்ட்….! தமிழகத்தில் 3 மாவட்டத்தில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை…

Read more

அடுத்த ரவுண்டா…? தமிழகத்தில் ஜனவரி 2-ஆம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தெற்கு கேரளா கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழ எடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்…

Read more

அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு….!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…

Read more

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இடையில் பெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்கள்…

Read more

மக்களே..! இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

அலர்ட்..! தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மாதம் மழைப்பொழிவு சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று மற்றும்  நாளை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

BREAKING: அடுத்த 24 மணி நேரத்தில்…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு கரையோரம் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிதமான…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வங்க கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

Read more

தமிழகத்தில் கனமழை… துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

மத்திய மேற்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வழுவிலழந்த நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து மத்திய  மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது…

Read more

மக்களே உஷார்..! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று இரவு 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதன்படி திண்டுக்கல்,…

Read more

புயல் எச்சரிக்கை தளர்வு…! தமிழகத்தில் இன்று மழை எப்படி..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேப்போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

மக்களே…! இரவில் வந்த அலர்ட்..! தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு…

Read more

JUSTIN: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிய நிலையில் இது சென்னை அருகே இருந்தது. இது தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…

Read more

சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்… தமிழ்நாட்டில் இன்று மழை எப்படி..?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 390 கிலோமீட்டர் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் 5 கிலோ…

Read more

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில், இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று…

Read more

மக்களே உஷார்..! இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை…

Read more

வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழ்நாடு,…

Read more

மீண்டும் மீண்டுமா..? டிச. 12-ல் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று இரவு முழுவதும் மழை கொட்டும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று இரவு ஒரு…

Read more

மக்களே உஷார்..! இன்று இரவு 10 மணி வரை இங்கெல்லாம்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

மக்களே உஷார்…! 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதால் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர்,…

Read more

மக்களே உஷார்….! இன்றிலிருந்து பிச்சி ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு…

Read more

தமிழகத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை…

Read more

மக்களே உஷார்….! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

மக்களே உஷார்…! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுத்து வாங்க போகுது….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

Other Story