6 ஆண்டுகளாகியும்…. லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை ஏற்க முடியாது : லஞ்ச ஒழிப்பு துறை விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. பெரும்பாலான லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை…

Read more

Other Story