தலைநகரில் வெடித்த வன்முறை…. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ தளபதி…!!!
பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்,…
Read more