ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீதான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை…

Read more