“ஸ்ரேயஸ் ஐயரா இல்ல விராட் கோலியா”… 2 பேருக்குமே அந்த தகுதி இருக்கு.. ஐபிஎல் கோப்பையை யார் வென்றாலும் மனவேதனை நிச்சயம்… இயக்குனர் ராஜமவுலி..!!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்றார். நாளை நடைபெறும்…
Read more