அதுக்கு பயப்படுறாரோ இல்லையோ… ஆனா ஸ்டாலினுக்கு மோடி பயப்படுகிறார்- ஆ.ராசா எம்பி…!!

நீலகிரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “40க்கு 40 என்ற இலக்கை தமிழக மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு மாபெரும் வெற்றி. பிரதமர்…

Read more

Other Story