“14 வருஷத்துக்கு முன்பு தோனி செஞ்ச தவறு”… இப்ப மீண்டும் அதே பிழையால் இந்திய அணி சிதைய போகுது… இதுக்கு 2 பேர்தான் காரணம்… யோக்ராஜ் சிங்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களாக இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வு பெற்றுவிடுவது, இந்திய அணியின் நிலையை சிதைக்கக்கூடியது என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங்…

Read more

“கிரிக்கெட்டின் அடுத்த கிறிஸ் கெயில் சச்சின் டெண்டுல்கரின் வாரிசு தான்”… அர்ஜுன் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளிய யோக்ராஜ் சிங்… ஏன் தெரியுமா…!!!

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் மகனும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் தெண்டுல்கர் மீதான புதிய கருத்துகளை முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் வெளியிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித் கோப்பை போட்டியில் கோவா அணிக்காக…

Read more

கோலி, ரோஹித்தை தூக்க சொல்றீங்க..! அவங்கள நான் விடவே மாட்டான்..! 20 கி.மீ ஓட விடுவேன்… யோக்ராஜ் சிங் அதிரடி..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராகவே விளையாடினார்கள். இதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஸ் பைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் ஒரு…

Read more

“ரஞ்சி கோப்பையில் விளையாடனும், இல்லனா 20 கி.மீ ஓடனும்”… ஆனால் ரோகித், கோலியை வீட்டுக்கு மட்டும் அனுப்பாதீங்க… யோக்ராஜ் சிங்…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதற்கு முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

புற்று நோயுடன் போராடி நாட்டுக்காக விளையாடினார்.… என் மகனுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… யுவராஜ் சிங் தந்தை கோரிக்கை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2000 முதல் 2017 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இந்திய அணிக்காக சுமார் 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில்  ஒருவராக யுவராஜ் சிங்…

Read more

“இந்தியாவுக்காக ரோகித் சர்மா 50 வயது வரை விளையாட வேண்டும்”…. முன்னாள் வீரர் கோரிக்கை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. இதனால் ரோஹித்  இந்த டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான…

Read more

Other Story