“கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் செய்தது கிரிமினல் குற்றம்”… அவருக்கு மன்னிப்பே இல்ல.. 2 போட்டியில் விளையாட தடை விதிக்கணும்… யோக்ராஜ் சிங் ஆவேசம்…!!!!
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், தனது தவறான ஷாட்டால் பஞ்சாப் பணியை வெற்றி பெற முடியாமல் செய்துவிட்டார் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ்…
Read more