ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்பெட்டா கிராமத்தில் லகுமய்யா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லகுமய்யா பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த யானை அவரை ஓட ஓட துரத்தியது. பின்னர் தும்பிக்கையால்…

Read more

Other Story