மொபட்-கண்டெய்னர் லாரி மோதல்…. கால் துண்டாகி வங்கி அதிகாரி பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…
Read more