அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!
திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார்…
Read more