தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 16 இடங்களில் நிவாரண மையங்கள்…!!

தமிழக அரசு சார்பில் பேரிடர் காலங்களில் மழை பெய்யும் பொழுது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பல்வேறு முக்கிய துறைகள் பணிபுரியும் விதமாக தொழில்நுட்ப அம்சங்களுடன் மாநில அவசர கால செயல்பாட்டு மைய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

டெங்கு பரவல்.! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?… பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு புதிய…

Read more

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

Other Story