கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

Other Story