தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…
Read more