பணம் தொடர்பான தகராறு… ஆத்திரத்தில் நண்பனின் பெற்றோரை துப்பாக்கியால்… அதிர்ச்சி சம்பவம்…!!!
டெல்லியின் வடக்கு மாவட்டம், ஸ்வரூப் நகரில் தம்பதியர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட குழு, வீட்டிற்குள் நுழைந்து அசோக் (42) மற்றும் அவரது மனைவி ரச்னா (40) மீது துப்பாக்கிச் சூடு…
Read more