“தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வரும் முதியவர்”…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண…

Read more

Other Story