பார்த்து பேசுங்க…! இல்லனா தெருவுல நடமாட முடியாது…. ராகுல் காந்தியை எச்சரித்த முதல்வர் ஏக்நாத் ஷண்டே…!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷண்டே சட்டசபையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, ராகுல் காந்தி மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் பிரதமர் மோடியை மட்டும் இன்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் அவமதித்துள்ளார். மகாராஷ்டிரா…
Read more