“24 மணி நேரமும் அலெர்ட்” மின்சாரத்துறைக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!
தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அலுவலர்கள் செல்போன்களை தொடர்புகொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள்…
Read more