புதுசா இருக்கே…! முதன்முதலாக பொதுநிகழ்ச்சியில் மகனுடன் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.. இதை கவனிச்சிங்களா…?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலின் அன்னதான கூடத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார். இது திருச்சி சேலம் ரவுண்டானா சாலை அருகே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது.…

Read more

Other Story