அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

Other Story