5 மாதமாக மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 14 வயது ஆகும். இந்த சம்பவம் மார்ச் முதல் ஜூலை வரை நடந்துள்ளது.…
Read more