9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில்…
Read more