தமிழகத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

Other Story