“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…
Read more