நெஞ்சை உலுக்கும் கொடூரம்….! மொத்தம் 45 பைகளில் மனித உடல் பாகங்கள்…. யார் அந்த குற்றவாளி…??
மெக்சிகோவில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதியில் மனித உடற்பாகங்கள் கறுப்பு ப்ளாஸ்டிக் பைகளில் சுற்றி வீசப்பட்டுள்ளன. பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியான ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின்…
Read more