ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற…. பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…!!!
ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்…
Read more