“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!
சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…
Read more