மக்களுக்கு டபுள் ஜாக்பாட்… போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. இரட்டிப்பாக கிடைக்கும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…..!!!!

இப்போது ​​5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பின் 7.5% வட்டியாக…

Read more

“போஸ்ட் ஆபிஸ் திட்டம்”…. ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

போஸ்ட் ஆபிஸ் பல திட்டங்களை கொண்டிருக்கிறது. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக உங்கள் பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு…

Read more

Post Office: மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்…. வங்கியை விட நல்ல வட்டி கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க…..!!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

Other Story