“1 இல்ல 2 இல்ல 30 நகரங்கள்”… விபூதியடித்த நித்தியானந்தா… சிஸ்டர் சிட்டி ஊழலால் அதிர்ந்து போன அமெரிக்கா…!!!!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி…

Read more

Other Story