பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!
பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…
Read more