“பொது விழாக்களை எம்எல்ஏக்கள் விடுதிகளில் நடத்த தடை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது…

Read more

Other Story