விபத்தில் இறந்த பெண்…. உடலை நடுரோட்டில் வைத்து போராடிய உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால்…

Read more

Other Story