ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

Other Story