“5 வயசில் பேனா மூடியை விழுங்கிய வாலிபர்”…. 21 வருடங்களாக நரக வேதனை.. போராடி உயிரைக் காத்த டாக்டர்கள்…!!!
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் எடையிழப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 10 நாட்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, நன்றாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.…
Read more