“கடத்தல் ராணி”… சிறையில் பெண் கைதிகள் டார்ச்சர் பண்றாங்க… தனியறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்…!!
பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை ரன்யா ராவ். இவர் சமீபத்தில் துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது தங்கம் கடத்தி வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் “தன்னுடன் இருக்கும் கைதிகள் தனக்கு தொல்லை…
Read more