அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…
Read more