பெகாசஸ் உளவு செயலி செல்போனில் இல்லை.. ராகுலின் மனதில் தான் இருக்கு.. முதல்வர் கடும் சாடல்..!!!

பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர்…

Read more

Other Story