திருமணமான 3 நாட்களில்…. விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான மணிகண்டனுக்கு ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாய் வீட்டிற்கு…

Read more

Other Story