இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

Other Story