‘நேர்மை தான் ரொம்ப முக்கியம்’…. மாநகராட்சி ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிகாரி…!!

வேலூர் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி என்பவர் அவருக்கு பதில் நேற்று நியமிக்கப்பட்டார். பின் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அவரை நேரில்…

Read more

Other Story