வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா…? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களுக்கு…

Read more

ரெட் கார்டு வாங்கி வெளியே வந்த பிரதீப்…. முதன்முறையாக போட்ட உருக்கமான பதிவு…. மனவருத்தத்தில் பிரபலங்கள்…!!

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியற்றப்பட்டார். இவர் வெளியேறியது சக போட்டியாளர்களுக்கு சந்தோசமானதாக இருக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி…

Read more

Other Story