ஐயோ…! தண்ணின்னு நினைச்சு… ” குடித்த ஒன்றரை வயது குழந்தை”… ஷாக் தகவலை சொன்ன டாக்டர்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

Other Story