தூங்கும்போது கடித்த பாம்பு… ஆத்திரத்தில் 3 முறை திருப்பி கடித்த வாலிபர்… பின் நடந்த அதிர்ச்சி..!!!
பீகார் மாநிலம் நவாடாவில் ராஜவுலி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சந்தோஷ் லோகர் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடன் வேறு சிலரும் வேலை…
Read more