கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இவர் தன்னுடைய வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம…

Read more

Other Story