டைபாய்டு போன்ற  தொற்றுநோயைக் கண்டறியும் AI கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமே AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன்…

Read more

“ஆபத்தான பாக்டீரியா” 48 மணி நேரத்தில் உயிரை கொல்லும்…. ஜப்பானில் பரபரப்பு…!!

ஜப்பானில் மனித உடலின் சதையை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் உயிரைக் கொல்லும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்  பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் இரண்டாம் தேதி நிலவரப்படி இந்த நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த…

Read more

உஷார்…! ஸ்மார்ட் வாட்ச் அணிபவரா நீங்கள்…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமயமாகிவிட்டது. இந்த நவீனமயத்தால் பல நன்மைகள் நடந்தாலும் ஒருசில தீமைகளும் நடக்கின்றார். அந்தவகையில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் தினமும் சுமார் 10,000 பாக்டீரியாக்கள் உடலில் சேர்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் இது…

Read more

Other Story