“தமிழகத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பழங்குடியின மாணவன்”…. வேற லெவல் சாதனை… குவியும் பாராட்டுகள்..!!!

திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் கிராமத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது பரத் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று…

Read more

Other Story